2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பொலிஸாரின் செயலுக்கு பாராட்டு

Freelancer   / 2022 ஏப்ரல் 18 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு 

நுவரெலியாவிற்கு சுற்றுலா பயணியாக வருகைந்தந்த ஒருவர் சீதை அம்மன் ஆலயத்தில் தனது பணப்பையினை தவறவிட்டுள்ளார் . 

அதில் 2  இலட்­சத்து 17 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது.

குறித்த பணப்பையை கண்டெடுத்த பொலிஸார் அதை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

இவரின்  நேர்­மை­யான செய­லை அனை­வரும் பாராட்­டு­கின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X