2025 மே 05, திங்கட்கிழமை

போகம்பரையில் 104 கைதிகளுக்கு கொரோனா

R.Maheshwary   / 2021 மே 19 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி-போகம்பர  சிறைச்சாலையின் கைதிகள் 104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுள் 211 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் அறிக்கையின் போதே, 104 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 536 கைதிகளுக்கும் விரைவாக பி.சி.ஆர் அறிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக போகம்பர சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X