Sudharshini / 2016 ஜூன் 21 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ
சப்ரகமுவ மாகாண சபையின் 80 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரம்புக்கனை அசோக்க வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தொகுதி நேற்று திங்கட்கிழமை(20) திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி புதிய கட்டடத்தொகுதி 5 வகுப்புகளை உள்ளடக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026