Sudharshini / 2015 நவம்பர் 24 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுரங்க ரஜநாயக்க
கம்பளையில் பாவனைக்குதவாத 90 வகையான உணவுபொருட்களை, கம்பளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், திங்கட்கிழமை(23) கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, பழுதடைந்த நிலையில் காணப்பட்ட 1,500 கிலோகிராம் அரிசி, 100 கிலோகிராம் கோழி இறைச்சி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கம்பளை நகரில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டி சாலைகள், சில்லறைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் உட்பட 25 வியாபார நிலையங்களில் திங்கட்கிழமை(23) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது பாவனைக்குதவாத உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இவ்வியாபார நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் பொதுச்
35 minute ago
42 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
42 minute ago
7 hours ago