Kogilavani / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
மகன் செலுத்திச் சென்ற லொறி புரண்டதில், அவருடைய தந்தையான யூ.பி.சிறிசேன (வயது 66) என்பவர் பலியான சம்பவம் தனமல்வில பகுதியில் திங்கட்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.
அதிக வேகத்தில் பயணித்த லொரி, வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்ததுள்ளதுடன், லொறியில் சிக்ககுண்டு, லொறியின் ஓட்டுநரான மகனின் தந்தை உயிரிழந்துள்ளார்.
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026