2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மலையகத்தில் மேலும் 6 பேருக்குக் கொரோனா

Nirosh   / 2020 டிசெம்பர் 04 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பகமுவ பிரதேசத்தில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உள்ளிட்ட  06 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை  மாத்தறை பகுதியிலுள்ள தனிமைப்படுத்தும்  நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

இவர்களோடு வட்டவளை - லொனக் தோட்டத்தில் ஒருவரும், ஹட்டன் குயில்வத்தையில் ஒருவரும், பொகவந்தலாவை லின்போல்ட் தோட்டத்தில் ஒருவருமாக ஆறு பேருக்கு  கொரோனா வைரஸ் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X