Yuganthini / 2017 மே 10 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன்
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ், டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை திறந்துவைப்பதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாளை மறுதினம் (12) வருகை தரவுள்ளார்.
இவருடைய வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்கு, இந்திய உயர்ஸ்தானிகர் த ரஞ்சித் சிங் சந்து மற்றும் இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினருடன் இந்திய ஹெலிகொப்டர், ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் இன்று (10) காலை 11 மணியளவில் தரையிறங்கியது.


9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026