Editorial / 2022 ஜனவரி 11 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொரளை – வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகிலுள்ள தேவாலய வளாகத்துக்கு அருகிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். அதனையடுத்து சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஸ்தலத்துக்கு விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு, அந்த கைக்குண்டும் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.
15 minute ago
23 minute ago
26 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
26 minute ago
28 minute ago