Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில், இன்று (03) மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடமாக மீட்கப்பட்டவர், புத்தளம் - உடப்பு பகுதியைச் சோ்ந்த கதிர்காமு முத்தையா சிறிகாந்த் (வயது 44) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர், ஆழியவளை பகுதியில் உள்ள மீனவர்களிடம் சம்பளத்துக்கு வேலை செய்பவரென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
1 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
7 hours ago