Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.குகன், செந்தூரன் பிரதீபன்
யாழ்ப்பாணம் தீவகப் பகுதியிலிருந்து, அனுமதிப்பத்திரமின்றி கற்றாழை செடிகளைக் கடத்திய இரண்டு சந்தேக நபர்களை, ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியின் அராலித்துறை சந்தியில் வைத்து, நேற்று (16) ஊர்காவற்றுறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 2,250 கற்றாளைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர்களென, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .