எம். றொசாந்த் / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோத கேபிள் ரீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இந்தச் சம்பவம் இன்று (28) முற்பகல் இடம்பெற்றது.
அதே இடத்தைச் சேர்ந்த இராசநாயகம் லீலாவதி (வயது-55) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கேபிள் ரீவி இணைப்பு வயரை அவர் பிடித்த போது, அதனூடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கியதிலேயே குறித்த பெண் உயிரிழந்தார் என்று ஆரம்ப விசாரணைகளின் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025