2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Niroshini   / 2021 ஜனவரி 28 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில், இன்று (28) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் கரெவெட்டி - வதிரியைச் சேர்ந்த பேர்னாட் கரன் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

விபத்தில் படுகாயமடைந்த நபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெப் வாகனமொன்று வாகக் கட்டுப்பாட்டை இழந்தே, இவ்விபத்து சம்பவித்துள்ளதாக, நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .