2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கொரியன் வேலைவாய்ப்பு தொடர்பான கருத்தரங்கு

Kogilavani   / 2013 மே 21 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

கொரியன் வேலைவாய்ப்பு திட்ட விழிப்புணர்வு செயல்திட்டம் தொடர்பான கருத்தரங்கு நாளை புதன்கிழமை யாழ். காங்கேசன்துறை வீதி, பலநோக்கக் கூட்டுறவுச்சங்க தலைமைக் கட்டிடத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை வேலை வாயப்பு திட்டமுறை மையத்தின் பணிப்பாளர் நாயகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் கொரியா நாட்டிற்கு  வேலைவாய்ப்பை பெற்றுச்செல்ல விரும்புவர்களை கலந்துகொள்ளும்படி இலங்கையில் உள்ள வேலைவாயப்பு திட்டமுறை மனிதவள அபிவிருத்தி பிரிவு வேண்டியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X