2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

7 வயது சிறுமி துஸ்பிரயோகம் : சந்தேக நபர் கைது

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2019 மார்ச் 26 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மடுக்கரை பகுதியில் சுமார் 7 வயதுடைய சிறுமியை துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய சந்தேக நபர் முருங்கன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணையை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .