2025 மே 23, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் 17 வயது சிறுவன் பலி

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 19 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

நாத்தாண்டிய, கிரிமிட்டியான பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவனொருவர் பலியாகியுள்ளார்.

நாத்தாண்டியப் பிரதேசத்தைச் 17 வயதான சிறுவனொருவரே இவ்விபத்தில் பலியானவராவர்.

எரிபொருள் ஏற்றிவந்த பாரவூர்தியும் இவ்விளைஞர் பயணித்த சைக்கிளும் மோதியே இவ்விபத்து சம்பவித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாரவூர்த்தியின் சாரதி கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவதாக கொஸ்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X