2025 மே 23, வெள்ளிக்கிழமை

புத்தளம் குளத்திலிருந்து கிறனேட்டுகள் மீட்பு

Super User   / 2012 செப்டெம்பர் 13 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் உடையார்வெளி குளத்திலிருந்து குறைந்தபட்சம் 7 கிறனேட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.  குளத்திலிருந்து சேறுகளை அகற்றியபோது இக்கிறனேட்டுகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 12 மணியளவில் இந்த கிறனேட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (ஹிரான் பிரியங்கர)




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X