2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

புதிய நிர்வாக மற்றும் நிதி கொள்கைகளை அறிமுகப்படுத்த அரசு திட்டம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது அமுலிலுள்ள நிர்வாக மற்றும் நிதி கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த புதிய கொள்கைகள் மூன்று மாத காலப்பகுதியினுள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இலங்கையில் திறந்த பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் இந்த இரு கொள்கைகளும் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சுமார் 50 ஆண்டு காலமாக இந்த கொள்கைகளில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில் தற்போதை நவீன பொருளாதார நிலைமைகளுக்கு அமைய இந்த இரு கொள்கைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும், இவ்வாறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் பட்சத்தில் அவை தனியார் துறையினருக்கு பெரும் சாதகமானதாக அமையுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .