Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
வடக்கு மாகாண ஆளுநரின் வழிநடத்தலில் ஆரம்பமான வீதி பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில், விழிர்ப்புணர்வு நடைபவனி இடம் பெற்றது.
மாந்தை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேசச் செயலாளர் எஸ்.ஜெசிந்தன் தலைமையில், மன்னார் மாவட்டச் செயலக்ததில் ஆரம்பமான குறித்த விழிர்ப்புணர்வு நடைபவனி, மன்னார் - பசார் பகுதியூடாக சென்று மீண்டும் மன்னார் மாவட்டச் செயலகத்தை வந்தடைந்தது.
இதில், மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
22 minute ago
45 minute ago