Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 28 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க அகரன்
வவுனியா - புளியங்குளம் பகுதியில், நேற்று முன்தினம் (27) இரவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 5 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஓமந்தை, புளியங்குளம், அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த சில நாள்களாக, மோப்ப நாயின் உதவியுடன் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் (27), புளியங்குளம் - புதூர் பகுதியில் உள்ள இராணுவச் சோதனை சாவடியில் வைத்து, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸை வழி மறித்து சோதனை செய்த போது, பணயப் பொதியில், 5 கிலோகிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த மூவரை பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
43 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
51 minute ago