A.P.Mathan / 2013 ஏப்ரல் 03 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இம்முறை இந்த IPL போட்டிகளில் எல்லாவற்றையும் மீறி அரசியல் காரணங்களும், இலங்கைத் தமிழர் விவகாரமும் செலுத்தும் செல்வாக்கு மிக முக்கியமானது. சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாடுவதற்கு தமிழக முதலமைச்சர் விதித்த தடையும், இலங்கையின் முன்னாள் வீரர் முரளிதரன் வழங்கிய பேட்டியும், இலங்கை வீரர்களில் தினேஷ் சந்திமால் விளையாடாமல் விலகி இருப்பதும் அரசியலில் செலுத்திய அளவு அதிர்வலைகளை விளையாட்டுப் பக்கம் செலுத்தவில்லை என்றாலும் போட்டிகள் நடக்கையில் சலசலப்பை ஏற்படுத்தலாம்.

7 hours ago
7 hours ago
alex Tuesday, 16 April 2013 11:04 AM
என்ன சார்
இந்திய அவுஸ்திரேலிய டெஷ்ட் விமர்சனம் எங்கே ??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago