Editorial / 2021 ஜூன் 13 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளோரின் எண்ணிக்கை, மென்மேலும் அதிகரித்துள்ளது.
இதுவரையிலும் மொத்தமாக 221,276 பேரி பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று (13) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் கொழும்பு மாவட்டத்தில் ஆகக கூடுதலாக 528 தொற்றாளர்களும், மன்னார் மாவட்டத்தில் ஆகவும் குறைவாக இரண்டு தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

2 minute ago
19 minute ago
27 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
19 minute ago
27 minute ago
42 minute ago