2026 மே 04, திங்கட்கிழமை

தமிழ்நாடு அமைச்சர்கள் 34 பேரில் 31 பேர் பின்னடைவு

Shanmugan Murugavel   / 2026 மே 04 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தலில் தபால் மூல வாக்குகள் எண்ணப்படுகையில்,  போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழக 34 பேர் கொண்ட அமைச்சரவையில் 31 பேர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .