S. Shivany / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம் மற்றும் மாரவில பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சிலாபம்- அபகந்தவில பகுதியில் இருவரும், மாரவில- முகுதுகடுவ, அசோகபுர ஆகிய பகுதிகளில் 09 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
25 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
43 minute ago