Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

வில்லொன்றையும், அம்பையும் கொண்டிருந்த நபரொருவர், நோர்வே நகரமான கொங்ஸ்பேர்க்கில் தொடர் தாக்குதலொன்றில் ஐவரைக் கொன்றதுடன், இரண்டு பேரை நேற்றுக் காயப்படுத்தியுள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
11 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago