Kanagaraj / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
60 வயதான பாட்டி யொருவர் தன்னுடைய மார்பு கச்சைக்குள் மறைத்து வைத்திருந்த 200 கிராம் ஹெரோய்னை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவரை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கொக்கர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்தே பாட்டியை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago