2025 ஜூலை 24, வியாழக்கிழமை

கொள்ளுப்பிட்டி ஹோட்டல் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது கைது

Menaka Mookandi   / 2012 மார்ச் 01 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் அறையிலிருந்து 48 வயதான பெண்ணொருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை காணப்பட்ட  நிலையில், இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவரை இன்று வியாழக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .