2025 ஜூலை 23, புதன்கிழமை

மன்னாரில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 18 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னார்,  உப்புக்குளம் பிரதேசத்தில் வெடிபொருட்கள் சிலவற்றை வைத்திருந்தததாகத் தெரிவிக்கப்படும் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக  மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 15 ஜெலக்னைட் குச்சிகளும் 20 டெட்டனேட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்டவரிடம் மன்னார் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .