2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

Kogilavani   / 2012 நவம்பர் 05 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                             (சுமித்தி)
யாழ். ஐந்து சந்திப் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவரை பொலிஸார் சந்தேகத்தின்பேரில் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்துள்ளனர்.

மேற்படி இடத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் இன்று யாழ்.நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸார் மேலும்; தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .