2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தலாத்துஓயாவில் சடலம் மீட்பு

Kogilavani   / 2012 நவம்பர் 05 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                         (சீ.எம். ரிஃபாத்)
தலாத்துஓயா மெதகம பகுதியிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று மாலை மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினைத் தொடர்ந்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சடலம், தலாத்துஓயா மெதகம பகுதியைச் சேர்ந்த தம்மிக பண்டார என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .