2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நகை அபகரிப்பில் ஈடுபட்டு வந்த நபருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2012 நவம்பர் 29 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                          (எம்.சீ.சபூர்தீன்)
ரயிலில் பயணிக்கும் பெண்களின் தங்க நகைகளை அறுத்துகொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் கைதான நபரொருவரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுமான ருவன்னிகா மாரப்பன உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம் தம்மென்னாகுளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .