2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கண்டியிலுள்ள அச்சகத்தில் கொள்ளை; நால்வர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 24 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, நித்தவெல வீதியிலுள்ள அச்சகமொன்றை உடைத்து அங்கிருந்த உபகரணங்களை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் 4 பேரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று புதன்கிழமை கைதுசெய்துள்ளனர்.

அச்சகத்திலிருந்து மின்னியந்திரமொன்று உட்பட 110,000 ரூபா பெறுமதியான பொருட்களை இச்சந்தேக நபர்கள் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர்களை கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .