2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சித்தாந்திய ஆற்றில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 28 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.என்.முனாஷா

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வைக்கால், சித்தாந்திய ஆற்றுமுகப் பகுதியில் சடலம் ஒன்றை பொலிஸார் இன்று வியாழக்கிழமை மீட்டுள்ளனர்.

வைக்கால், சித்தாந்திய ஆற்றில்; மேற்படி சடலம் மிதந்து வந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .