2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 மார்ச் 04 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

கல்பிட்டி பிரதேசத்தில் மேலும் 06 கிலோகிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்பிட்டி, பள்ளியவத்த தீவிலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை  கேரளா கஞ்சாவுடன் இவரைக் கைதுசெய்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .