2025 ஜூலை 21, திங்கட்கிழமை

துப்பாக்கிப் பிரயோகத்தில் காவலாளி பலி; பொலிஸ் பொறுப்பதிகாரி படுகாயம்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 12 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

துப்பாக்கிப் பிரயோகத்தில் காவலாளி ஒருவர் மரணமடைந்துள்ள அதேவேளை, பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மொரகாஹஹென பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரியே துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளார்.

ஹொரணையில் உள்ள பண்ணை ஒன்றின் காவலாளி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டின்போதே மேற்படி பொலிஸ் பொறுப்பதிகாரி படுகாயமடைந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காவலாளி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .