2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சின்னப்பாடு பிரதேசத்தில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 12 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னப்பாடு பிரதேசத்திலுள்ள கடற்கரையில் ஆணொருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை மாலை கரையொதுங்கியது.

இந்த சடலத்தை அவதானித்த மீனவர்கள் முந்தல் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியது. இந்த சடலத்தில் கையின் கீழ்ப்பகுதியும் காணப்படவில்லை.

இது தொடர்பான விசாரணையை முந்தல் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .