2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அநுராதபுரத்தில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 மே 10 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம், கழுபாலம பிரதேசத்திற்கு அருகிலுள்ள ரயில் வீதியிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டது.

ரயிலில் மோதுண்டு உயிரிழந்த நிலையிலேயே நேற்று வியாழக்கிழமை இந்தச் சடலம் மீட்கப்பட்டதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X