2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மாணவியின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தன்னாமுனைப் பகுதியிலுள்ள  வீடொன்றிலிருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மைலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் 10ஆம்; தரத்தில் கல்வி கற்கும் யோகநாதன் ரசிகலா (வயது 16) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X