2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 26 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்கவின் 18ஆவது மைல்கல்லில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை  இனந்தொரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளொன்றில் வந்த ஒருவர்  மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவர் காயமடைந்த நிலையில் மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X