2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

மாணவனின் சடலம் அடையாளம் காணப்பட்டது

Kanagaraj   / 2014 பெப்ரவரி 10 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனை பல்கலைக்கழக மாகஸ் மண்டபத்திற்கு பின்னாலுள்ள காட்டிலில் ரோத மரத்தில் தொங்கிகொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம், கடவத்தை- மல்வானையைச்சேர்ந்த நிஷாந்த(23) என்ற மாணவனுடையது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சடலம் இரண்டு வாரங்கள் பழையது என்றும் குறித்த மாணவன் பகிடிவதைக்கு எதிராக சாட்சியமளித்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவனை ஜனவரி 26 ஆம் திகதி முதல் காணவில்லை என்று அவரது மாமா கடவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X