2025 ஜூலை 16, புதன்கிழமை

அம்பாறையில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 27 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, கனகராசா சரவணன்

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பகுதியிலுள்ள அஸ்ரப் நகரில் வியாழக்கிழமை (27) காலை பாலமுனையை பிறப்பிடமாகவும் அஸ்ரப் நகரில் வசிப்பவருமான ஏ.பி.தாவூத் (வயது 52) என்பவர்; சடலமாக மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இச்சடலத்திற்கு அருகில் யானையொன்றும் இறந்து காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

மேற்படி நபரின் சடலத்திற்கு அருகில்  யானையொன்றும் இறந்து காணப்பட்டதைக் கண்ட விவசாயிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .