2025 ஜூலை 16, புதன்கிழமை

தந்தை, மகனின் சடலங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 07 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.கிஷாந்தன், எஸ்.தியாகு

தலவாக்கலை, அக்கரப்பத்தனை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து  வெள்ளிக்கிழமை (07)  36 வயதான தந்தையொருவரும் அவரது 09 வயதான மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

தந்தையும் மகனும் தற்கொலை செய்திருக்கலாமென்று நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .