2025 ஜூலை 16, புதன்கிழமை

பரந்தனில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 13 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் புகையிரத பாதைக்கு அருகில் தலை வேறு முண்டம் வேறான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் வியாழக்கிழமை  (13) மீட்கப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில்  பொதுமக்கள் வழங்கிய தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச்; சென்று  சடலத்தை மீட்டதாகவும்  பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .