2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இளைஞரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி தங்கராசா

யாழ். அல்லைப்பிட்டி பகுதியிலுள்ள காணியொன்றிலிருந்து அதே பகுதியைச் சேர்ந்த ஐங்கரன் பிரதீபன் (வயது 19) என்பவரின் சடலத்தை சனிக்கிழமை  (26)  மீட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை (25) இரவு பெற்றோருடன் முரண்பட்டுக்கொண்டு  இவர் வீட்டிலிருந்து வெளியேறியதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X