2025 ஜூலை 16, புதன்கிழமை

எரிந்த சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 மே 13 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீகஹாதென்ன மயானாத்திலிருந்து எரிவடைந்த சடலமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சடலத்தின் அரைவாசி எரிவடைந்து காணப்படுவதால், சடலத்தை அடையாளம் காணமுடியாதுள்ளதாகவும் பொலிஸார் கூறினார். 

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .