2025 ஜூலை 16, புதன்கிழமை

சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 23 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகம்பே களப்பு பாலத்திற்கு அருகிலிருந்து பொத்துவில் களப்புக்கட்டு 15ஆம் பிரிவைச் சேர்ந்த எம்.அஸ்வர் (வயது 25) என்பவரின்  திங்கட்கிழமை (23) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
இது தொடர்பில் பொலிஸார் விரிவான  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .