2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 02 , மு.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின்  ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின்  சடலத்தை புதன்கிழமை (2) காலை  மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான் பிரதான வீதியைச் சேர்ந்த 37 வயதான  எஸ்.கிருஷ்ணகுமார் என்பவரின் சடலமே மீட்கப்பட்டதாக  கிரான் கிராம சேவையாளர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X