2025 ஜூலை 16, புதன்கிழமை

கல்லடிப் பால வாவியிலிருந்து சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 18 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு, கல்லடிப் பால  வாவியிலிருந்து  காத்தான்குடி 05ஆம் குறிச்சியைச் சேர்ந்த முஹமட் சாஜஹான் (வயது 35) என்பவர் சடலமாக இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டுள்ளனர். 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .