2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

கல்லடிப் பால வாவியிலிருந்து சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 18 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு, கல்லடிப் பால  வாவியிலிருந்து  காத்தான்குடி 05ஆம் குறிச்சியைச் சேர்ந்த முஹமட் சாஜஹான் (வயது 35) என்பவர் சடலமாக இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டுள்ளனர். 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X