2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2015 மே 26 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி, பெதியாகொட தேவாலய வீதியிலிருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தம் படிந்த நிலையில் இச்சடலம் காணப்பட்டதாகவும் சடலத்துக்குரியவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

குறித்த  கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை  பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .