2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

8 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Kogilavani   / 2012 மே 27 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                            (கவிசுகி)
யாழ்.கைதடி பகுதியில் 8 வயது சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 19 வயது நபரொருவரை சாவகச்சேரி பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மேற்படி நபரை நாளை திங்கட்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .