2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

குழு மோதல்; ஒருவர் படுகொலை

Editorial   / 2019 செப்டெம்பர் 03 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸை பகுதியில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

கல்கிஸை, சில்வஸ்டர் வீதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று இரவு மோதல் ஏற்பட்டுள்ளது.

அதில் 34 வயதான ஒருவர் கூரிய ஆயுததத்தால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X